Close Menu
    CHANGE LANGUAGE
    What's Hot

    ஹுப்பள்ளியின் பிளாட்ஃபார்ம் தற்போது உலகிலேயே மிக நீளமானது.

    28 April 2025

    அம்பானி ஒரு நாளைக்கு ரூ. 163 கோடி சம்பாதிக்கிறார்.

    28 April 2025

    சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம்  பாகிஸ்தானின் உணவுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அடியாகும்.

    27 April 2025
    Facebook X (Twitter) Instagram YouTube
    • She Power
    • She Power
    • I AM NOW AI​
    YouTube Facebook Instagram LinkedIn X (Twitter)
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    • Homepage
    • Updates
    • Entrepreneur
    • Interview
    • Women Story
    • Startups
    • Technology
      • Mobile
    • Auto
      • Electric Vehicles
    • More
      • Entertainment
      • Defence
      • Government
      • Events
      • Funding
      • Gaming
      • Middle East
      • Travel
    Change Language
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    Change Language
    Home » நயன்தாரா மற்றும் தனுஷ் இடையிலான சட்டப் போராட்டம்
    News Update

    நயன்தாரா மற்றும் தனுஷ் இடையிலான சட்டப் போராட்டம்

    தனது திருமண ஆவணப்படத்திற்கான திரைப்படக் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் தரப்பு அனுமதி மறுத்ததாக நயன்தாரா குற்றம் சாட்டினார். அதே நேரத்தில் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் காப்புரிமை மீறலுக்கு எதிராக நயன்தாரா, நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது.
    Site AdminBy Site Admin14 March 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Telegram WhatsApp
    https://youtube.com/shorts/cCImrnAwHT0

    2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை தனது நெட்ஃபிளிக்ஸ் திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்துவதை தடுத்ததாக நடிகை நயன்தாரா, நடிகர் தனுஷ் மீது குற்றம் சுமத்தினார். இதற்கிடையில், தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம்,காப்புரிமை மீறலுக்காக ரூ.10 மில்லியன் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது.

    அனுமதியில்லாமல் காட்சிகளைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

    நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேலில் என்ற திருமண ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ பட காட்சிகளை தடையில்லா சான்றிதழ் (NOC) பெறாமல் பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. மேலும், படப்பிடிப்பின் நயன்தாரா மீது விக்னேஷ் சிவன் அதிக கவனம் செலுத்தியதாகவும், இதனால் பட்ஜெட் அதிகமானதாகவும் வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இருந்து குற்றம்சாட்டப்பட்டது.

    நீதிமன்ற தீர்ப்பு

    நயன்தாராவின் திருமணம் ஆவணப்படம் ஏற்கனவே நவம்பர் 18, 2024 அன்று வெளியிடப்பட்டது என்பதைக் குறிப்பிட்டு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. அதற்கு பதிலாக நீதிமன்றம் ஏப்ரல் 9 ஆம் தேதி முழு விசாரணையையும் நடத்த திட்டமிட்டுள்ளது.

    நயன்தாராவின் குற்றச்சாட்டு

    நவம்பர் 16, 2024 அன்று தங்கள் தரப்பில் இருந்து பலமுறை கோரிக்கை விடுத்தும், தனுஷ் ‘நானும் ரவுடி தான்’ படக்காட்சிகளை பயன்படுத்த அனுமதி மறுத்ததாக நயன்தாரா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும், ஆவணப்படத்தில் படக்காட்சிகள் எதுவும் பயன்படுத்தவில்லை. ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த காட்சிகளை மட்டுமே பயன்படுத்தி இருப்பதாக நயன்தாரா தரப்பு தெரிவித்தது.

    சட்ட நடவடிக்கை எடுத்த தனுஷ்

    நயன்தாராவின் குற்றச்சாட்டிற்கு தனுஷ் பகிரங்கமாக பதிலளிக்கவில்லை என்றாலும், அவர் நெட்ஃபிளிக்ஸ், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனவரி 28 அன்று, தனுஷின் வழக்கை நிராகரிக்க நெட்ஃபிளிக்ஸ் இந்தியா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து இந்த வழக்கும் மேலும்  தீவிரமடைந்துள்ளது.

    Nayanthara criticizes Dhanush for blocking Naanum Rowdy Dhaan footage in her Netflix documentary. Meanwhile, Wunderbar Films files a ₹10 million lawsuit for copyright infringement. The legal battle continues.

    banner India Investment Naanum Rowdy Dhaan footage Nayanthara Dhanush controversy Nayanthara Netflix documentary Tamil Nadu Wunderbar Films lawsuit
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp
    Site Admin
    • Website

    Related Posts

    ஹுப்பள்ளியின் பிளாட்ஃபார்ம் தற்போது உலகிலேயே மிக நீளமானது.

    28 April 2025

    அம்பானி ஒரு நாளைக்கு ரூ. 163 கோடி சம்பாதிக்கிறார்.

    28 April 2025

    சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம்  பாகிஸ்தானின் உணவுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அடியாகும்.

    27 April 2025

    சென்னையின் முதல் ஏசி ரயில் சேவை துவக்கம்

    26 April 2025
    Add A Comment

    Comments are closed.

    Editors Picks
    Top Reviews
    Advertisement
    About Us
    About Us

    Welcome to channeliam.com, the first AI-powered digital newsroom in India that revolutionizes the way news is produced, delivered, and consumed. Our media startup is dedicated to uplifting society by providing accurate, reliable and unbiased information.

    Subscribe to Updates

    Get the latest creative news about entrepreneurs, startups, and businesses.

    Updates
    • ஹுப்பள்ளியின் பிளாட்ஃபார்ம் தற்போது உலகிலேயே மிக நீளமானது.
    • அம்பானி ஒரு நாளைக்கு ரூ. 163 கோடி சம்பாதிக்கிறார்.
    • சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம்  பாகிஸ்தானின் உணவுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அடியாகும்.
    • சென்னையின் முதல் ஏசி ரயில் சேவை துவக்கம்
    • பிரபாஸின் புதிய படத்திற்காக ரூ. 600 கோடி முதலீடு
    YouTube Facebook Instagram X (Twitter) Pinterest RSS
    © 2025 Likes and Shares Pvt Ltd. Powered By arbaneo

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Change Language
    Malayalam
    English
    Hindi
    Change Language
    Malayalam
    English
    Hindi