Close Menu
    CHANGE LANGUAGE
    What's Hot

    அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.

    30 May 2025

    நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்

    30 May 2025

    ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்

    30 May 2025
    Facebook X (Twitter) Instagram YouTube
    • She Power
    • She Power
    • I AM NOW AI​
    YouTube Facebook Instagram LinkedIn X (Twitter)
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    • Homepage
    • Updates
    • Entrepreneur
    • Interview
    • Women Story
    • Startups
    • Technology
      • Mobile
    • Auto
      • Electric Vehicles
    • More
      • Entertainment
      • Defence
      • Government
      • Events
      • Funding
      • Gaming
      • Middle East
      • Travel
    Change Language
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    Change Language
    Home » உலகப் பணக்காரர்களில் வரிசையில் ரத்தன் டாடா இல்லாததுக்கான காரணம்.
    News Update

    உலகப் பணக்காரர்களில் வரிசையில் ரத்தன் டாடா இல்லாததுக்கான காரணம்.

    Site AdminBy Site Admin26 September 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Telegram WhatsApp

    ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் அறிக்கையின் படி உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில்  முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் என பல பெயர் இடம்பெறுவது வழக்கம்.  ஆனால் ஃபோர்ப்ஸின் பட்டியல் துல்லியமானதா என்று யாரும் யோசித்தது இல்லை.

    ரத்தன் டாடாவைப் பற்றி படிக்கும் போது உலக பணக்காரர்கள் தொடர்பான அறிக்கை குறித்த பலரின் பார்வையை மாற்றும்.  இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டில் lIFL Wealth Hurun India Rich Listil ரத்தன் டாடா வின் சொத்து  மதிப்பு 3,500 கோடியாக இருந்தது. தரவரிசை பட்டியலில் 433வது இடத்தில் இருந்தது.

    2022 ஆம் ஆண்டில் 3,800 கோடி நிகர மதிப்புடன் 421 வது இடத்தில் தரவரிசையில் உயர்ந்தது. அவரது முதன்மையான வருமான ஆதாரம் டாடா சன்ஸ் மற்றும் அவரது கீழ் தரவரிசைக்கு முக்கிய பங்களிக்கும் காரணி. டாடா சன்ஸ் மூலம் நிர்வகிக்கப்படும் டாடா நிறுவனங்களின் லாபத்தில் 66%-ஐ டாடா அறக்கட்டளைகள் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு பயன்படுத்தி வருகிறது. இது பாராட்டுக்கு உரிய செயலாகும்.

    உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலில் ரத்தன் டாடா இடம்பெறாததற்கு காரணம், ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் சலுகைகளையும் வழங்குவதை முக்கிய நோக்கமாக கொண்டதே. டாடா டிரஸ்ட்கள் பல்வேறு தொண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் டாடா குழுமத்தின் முதன்மை முதலீட்டு நிறுவனமான டாடா சன்ஸ், அதன் லாபத்தின் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.

    இந்த திட்டங்களில் பெரும்பாலானவை சுகாதாரம், கல்வி, வேலை உருவாக்கம் மற்றும் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட சேவைகளில் கவனம் செலுத்துகின்றன.  இதன் காரணமாக, டாடாவின் செல்வத்தின் கணிசமான பகுதி தனிப்பட்ட நலனுக்காகப் பயன்படுத்தப்படாமல், ஏழை எளிய மக்களின் நலனுக்காக  அர்ப்பணிக்கப்படுகிறது. இதுவே  சொத்து மதிப்பிற்கான தரவரிசையில் டாடா பின்னடைவை சந்திக்க காரணமாக அமைகிறது.

    டாடா நிறுவனம் சமூகத்திற்கு எப்பொழுதும் வலுவான உதவிகளை வழங்கி வருகின்றது. சமூகத்திற்கான உதவிகளையும் சலுகைகளையும் வழங்கும் பெரும் நிறுவனங்களில் டாடா நிறுவனமே முதன்மை நிலையில் உள்ளது. டாடா குழுமம் சொத்து மதிப்பிலான தரவரிசை பட்டியலில் எத்தகைய இடத்தை பெற்றிருந்தாலும் சமூகத்திற்காக ஆற்றும் தொண்டுகளிலும் வழங்கும் நல உதவக்கு திட்டங்களிலும் தொடர்ச்சியாக மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து வருகிறது.

    Ratan Tata’s wealth may not place him among the richest globally, but his dedication to charity through Tata Trusts sets him apart as a major philanthropist. Discover why he focuses on giving back rather than accumulating wealth.

    banner India Investment
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp
    Site Admin
    • Website

    Related Posts

    அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.

    30 May 2025

    நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்

    30 May 2025

    ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்

    30 May 2025

    2024 ஆம் ஆண்டில் சீனாவை விட அமெரிக்காவிற்கு இந்தியாவுக்கு அதிக ஐபோன்களை அனுப்பியுள்ளது.

    30 May 2025
    Add A Comment

    Comments are closed.

    Editors Picks
    Top Reviews
    Advertisement
    About Us
    About Us

    Welcome to channeliam.com, the first AI-powered digital newsroom in India that revolutionizes the way news is produced, delivered, and consumed. Our media startup is dedicated to uplifting society by providing accurate, reliable and unbiased information.

    Subscribe to Updates

    Get the latest creative news about entrepreneurs, startups, and businesses.

    Updates
    • அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.
    • நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்
    • ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்
    • 2024 ஆம் ஆண்டில் சீனாவை விட அமெரிக்காவிற்கு இந்தியாவுக்கு அதிக ஐபோன்களை அனுப்பியுள்ளது.
    • 2026 ஆம் ஆண்டுக்குள் RCPL 60-70% சந்தைப் பங்கை இலக்காகக் கொண்டுள்ளது
    YouTube Facebook Instagram X (Twitter) Pinterest RSS
    © 2025 Likes and Shares Pvt Ltd. Powered By arbaneo

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Change Language
    Malayalam
    English
    Hindi
    Change Language
    Malayalam
    English
    Hindi