செல்வமகள் சேமிப்பு(Sukanya Samriddhi Yojana) என்பது பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம்.
இது பெண்களின் கல்வி திருமணம் போன்றவற்றை இலக்காக வைத்து ஆரம்பித்த திட்டமாகும்.
இதில் ஐந்து முக்கிய விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன.
இனி 18 வயதை தாண்டிய பெண்களும் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை செயல்படுத்தலாம்.
250 ரூபாய் செலுத்தாவிட்டாலும் வட்டி தொடர்ந்து வரும்.
இரட்டை குழந்தைகள் பிறந்து, மூன்றாவது குழந்தை பிறந்தால் மூன்று குழந்தைகள் வரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
பெண் இறந்துவிட்டாலோ, நோயால் அவதிப்பட்டு வந்தாலோ கணக்கை மூடிக்கொள்ளலாம்.
Also Read Related To : Government | Sukanya Samriddhi Yojana | Women |
Rules of Selvamalam Savings Scheme revised by Govt.